Srilanka Government

Sri Lanka Railways

மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது:

  • 2025/12/24 அன்று பி.ப. 03.00 மணிக்கு மருதானை இலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு புகையிரதமொன்று பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட புகையிரதம் 2025/12/29 அன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
  • கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் (Intercity) 2025/12/25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
    (இந்த புகையிரதம் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.)
 

2025/12/24 දින සිට ගල්ඔය - මඩකලපුව අතර පහත පරිදි දුම්රිය ධාවනය ආරම්භ කිරීමට සැලසුම් කර ඇත.

There are no translations available.

 

 

Yalrani train service between Kankesanthurai - Anuradhapura on the Northern Railway line to resume from 22/12/2025

There are no translations available.

 

   

Train operations for the evening of 2025/12/10 and the morning of 2025/12/11.

There are no translations available.

 

 

Northern Railway Line fully opened for train operations.

There are no translations available.

 

   

பக்கம் 2 - மொத்தம் 15 இல்